twins07

Monday, October 13, 2008

சொல்லத்தான் நினைக்கிறாய்

உன்னோடு....
மூன்றெழுத்தில் உறவு கொண்டேன் என்றாய்
பாசம் தானோ என பயந்து போனேன்
அன்பு தானோ என அச்சம் கொண்டேன்
காதல் என்பது கூட தெரியாதா என நீ கேட்ட போது தான் விழித்தேன்..
கனவில் உன்னை நினைத்து கொண்டு தான் உறங்கினேன் என்பது
என் நினைவில் எழ!!!